அமெரிக்காவின் வரி விதிப்பு – இன்று முதல் அமுலுக்கு வருகிறது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி
Read Moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி
Read Moreகடந்த 14 வருடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்ற 4794 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Read Moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, செவனகல கிரியிப்பன் வெவ
Read Moreசெம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும்
Read Moreஇஸ்ரேலிய நாட்டினருக்கு இலவச விசாக்களை வழங்க வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பில் இன்று (05) அமைச்சரவை முடிவுகளை
Read Moreஇலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில் குரங்கு மோதியதால் 2025 பெப்ரவரி 09 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்
Read Moreதேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. ஒரு பாராளுமன்ற
Read Moreஇலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் “City of Dreams Sri Lanka”வின் ஆரம்ப விழாவுக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்து
Read Moreஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்
Read Moreகொழும்பு பங்குச் சந்தையில் இன்று (4) காலை பரிவர்த்தனை ஆரம்பிக்கப்பட்டு 10 நிமிடங்களில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 20,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.