Local

இலங்கையில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் நேற்றைய தினத்தில் 802 பேருக்கு கொரோனா கொன்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். தொற்றுக்கு ப்ளாக்கர் களின் மொத்த எண்ணிக்கை 75654 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading