இலங்கையில் சூறாவளி 153 பேர் பலி 191 பேரை காணவில்லை!!
இலங்கையில் Ditwah சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.
⭕️ 191 பேரை காணவில்லை
⭕️ 770,000+ பேர் பாதிப்பு
⭕️ 100,000+ பேர் இடம்பெயர்வு
இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்🇱🇰

You must be logged in to post a comment.