இலங்கையில் 334 பேர் பலி! பலரை காணவில்லை!!
இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 334 ஆக உயர்வு – 370 பேர் காணாமல் போயுள்ளனர்
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.