Local

கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு!!

புதுசுடர் | கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 15 பாடசாலைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
04ஆம் திகதி விடுமுறை என்பதால் இரண்டு நாட்கள் பாடசாலை மூடப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading