GossipWorld

பரிகாரம் கேட்டவரை பாலியல் உறவு வைத்துக் கொண்ட சாமியாரின் ஆணுறுப்பை துண்டாக்கிய பெண்!

கேரளா பிரதேசத்தில் வசிக்கும் உதயா என்னும் பெண்னின் கணவர் பக்கவாத நோயினால் மிக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இதற்கு பரிகாரம் கேட்பதற்காக உதயா குறித்த பகுதியில் வசிக்கும் சாமியாரிடம் சென்றார், அதற்கு சாமியார் உதயாவின் வீட்டில் சூணியம் இருப்பதாகவும் அதனை எடுத்தால் கணவர் சுகமடைவார் எனவும் கூறியதற்கு இணங்க குறித்த பெண்னின் வீட்டிற்கு சாமியார் அடிக்கடி சென்று வந்தார்.

இந்நிலையில் சாமியாருக்கும் குறித்த பெண்னுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட இருவரும் சுகம் அனுபவித்து வந்தனர், ஒரு நாள் சாமியார் உதயா வீட்டில் இல்லாத சமயம் வீட்டிற்கு வந்தபோது அங்கு உதயாவின் மகள் மாத்திரம் இருந்ததால் மகளை பாலியல் பலத்காரம் செய்தார். இந்தனை அறிந்து ஆத்திரமடைந்த உதயா சாமியாருக்கு தகுந்த தண்டனை கொடுக்க எண்ணினார். இதற்கமைய ஒரு நாள் தன்னுடன் சாமியார் உல்லாசம் அனுபவிக்க வந்தபோது கோபத்தில் இருந்த உதயா சாமியாரின் ஆண் உறுப்பினை பிளேற்றினால் அறுத்து துண்டாக்கி விட்டார். இதனையடுத்து உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சாமியாரின் ஆணுறுப்பு 90 வீதம் துண்டாக்கப்பட்டதனால் அதனை ஒட்ட முடியாமல் போனது. இதனை அறிந்த கேரள முதல்வர் குறித்த பெண்னை பாராட்டியதுடன், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading