Local

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மூன்றாவது டோஸ் ஃபைசர் அல்லது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்தார்.

தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் அந்த சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“ஃபைசர் மூன்றாவது டோஸை செலுத்தும் போது, ​​கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும்.

உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

ஆனால் பயப்பட வேண்டாம். தடுப்பூசியால் ஏற்படக்கூடிய சில அறிகுறிகள் இவை.”

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading