இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் எந்த வகையிலும் ஏற்படாது
Read More2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் எந்த வகையிலும் ஏற்படாது
Read Moreமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான்
Read Moreவரலாற்றை மாற்றியமைத்த அகழ்வாராய்ச்சி! ஸ்கொட்லாந்து ஏரிக்கு அடியில் புதைந்திருந்த 5,000 ஆண்டுகள் பழமையான தீவு! ஸ்காட்லாந்தின் ஏரி ஒன்றின் நீர்ப்பரப்பிற்கு அடியில் மறைந்திருந்த, பண்டைய காலத்து மனிதனால்
Read Moreநீர்கொழும்பு, சீதுவையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த வயதான மூதாட்டி சினிமா பாணியில் கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 69 வயதுடைய பெண்ணின்
Read Moreஇலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும்
Read Moreசில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய
Read Moreடிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான ‘ரெமிட்லீ’ (Remitly) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான உலகளாவிய குடியேற்றக் குறியீட்டு (The Immigration Index 2026) தரவுகளின்படி, ஒட்டுமொத்த சர்வதேச தரவரிசைப்
Read Moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோல்டன் டோம் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டமானது உத்திசார் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யாவும் சீனாவும் தெரிவித்துள்ளன. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி
Read Moreசர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்
Read Moreநாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும்
Read More
You must be logged in to post a comment.