Author: jasi

Lead NewsLocal

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரிஷாத்தை தூக்கிலிட வேண்டும்! – மனுஷ நாணயக்கார கூறுகின்றார்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்வது மாத்திரமல்லாது தூக்கிலிட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார

Read More
Lead NewsLocal

மைத்திரி விடுவித்த சிங்கம் மீண்டும் சண்டித்தனத்தில்..!

“சிறையிலிருந்து வெளியே வந்து தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால், வெளியே வந்து இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது.

Read More
FeaturesLocal

பிரபாகரனுக்குப் பின் சம்பந்தன்; அஷ்ரப்புக்குப் பின் ரிஷாத்……….!

இப்போது சர்ச்சையில் அதிகம் சிக்கியிருக்கும் அரசியல்வாதி என்றால் அது அமைச்சர் ரிஷாத் பதியுதீன்தான். அவரது ஆதரவாளரான முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். “நடப்பது

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள்!! – புதிய சட்டமா அதிபரிடம் வண. எல்ல குணவன்ஸ தேரர் கோரிக்கை

“ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு ஒத்திப்போடும் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, உயர்நீதிமன்றத்தில்

Read More
FeaturesLead NewsLocal

அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்! – மைத்திரி திட்டவட்டம்

“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும்

Read More
Lead NewsLocal

நன்றி மறந்தவர் ஜனாதிபதி! – செல்வம் எம்.பி. கடும் விசனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம் எனத் தெரிவித்தார் ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். அவர்

Read More
Local

இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாப் பகுதிக்குப் படகில் தப்பியோட்டம்!

இலங்கையிலிருந்து வெள்ளை நிறப்படகு ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 15 பேர் தப்பி இந்தியாவின் லட்சதீவுக்கூட்டத்தில் ஒன்றான மினிகோ தீவை நோக்கிச் செல்கின்றனர் என்று வெளியான உளவுத் தகவல்களை

Read More
Local

கிணற்றுக்குள் சடலங்களாக இரு இளம் சகோதரிகள் மீட்பு! – கொலையா எனப் பொலிஸார் விசாரணை

மஹவிலச்சிய, எலபத்கம பகுதியில் காணாமல்போயிருந்த சகோதரிகளான இரு யுவதிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த இரு சகோதரிகளும் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ

Read More
Sports

உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு ஓய்வை அறிவிக்கவுள்ள 5 சிங்கங்கள்!

கிரிக்கெட் உலகின் திருவிழா என்றால் அது உலகக் கிண்ணத் தொடராகத்தான் இருக்க முடியும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.சி.சியால் நடத்தப்படும் இந்தத் தொடர், எதிர்வரும் 30

Read More