பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு!
“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர்
Read More
You must be logged in to post a comment.