Author: jasi

Lead NewsLocal

‘பல்டி’ அடித்தார் கோட்டா!

தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனுடனான சந்திப்பில்

Read More
Local

மகேந்திரனுக்குப் பிடியாணை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில்

Read More
LocalNorth

ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் யாழில் திறந்துவைப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) நினைவு நீச்சல் தடாகம் இன்று வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

Read More
EastLocal

மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்மை சிறப்பானது! – நஸீர் வரவேற்பு

“மட்டக்களப்பு விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரிய அம்சமாகும். இவ்விடயம் தொடர்பில் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தியப் பிரதமர், விமானத்துறை

Read More
Lead NewsLocal

தமிழ் – முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்! – மஹிந்த அதிரடிக் கருத்து

“நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.”

Read More
Lead NewsLocal

ஆட்சியமைக்க கூட்டமைப்பின் ஆதரவு எமக்குத் தேவையில்லை! – இப்படிக் கூறுகின்றார் பஸில்

“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எங்களுடன் உள்ளன.

Read More
Lead NewsLocal

சஜித்தைக் களமிறக்குமாறு கோரி 12இல் பதுளையில் பெரும் கூட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு வலியுறுத்தும் பொதுக்கூட்டத்தைப் பதுளையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தயாராகி வருகின்றார்.

Read More
LocalNorth

நல்லூர்ச் சோதனைகளுக்கு இயந்திரவழி உபகரணங்கள்!

நல்லூர் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என்று தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்

Read More
Local

நல்லூர் பாதுகாப்பு சோதனைகள் உடன் கைவிடப்படுதல் அவசியம்! – நாடாளுமன்றில் சிறிதரன் வலியுறுத்து

“யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலைய திருவிழாக் காலங்களில் இராணுவம் சப்பாத்துக்களுடனும் துப்பாகிகளுடனும் ஆலய வளாகத்துக்குள் நுழைந்து தமிழர்களை சோதிக்கும் செயற்பாடுகள் உடனடியாக கைவிடப்படல் வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும்

Read More
FeaturesLocal

நீதியும் சமத்துவமும் பேணப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றவர் சுஷ்மா! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இரங்கல்

“இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்” என்று தமிழ்த் தேசியக்

Read More