Author: jasi

Lead NewsLocal

ரஞ்சனுக்கு வலுக்கின்றது எதிர்ப்பு! – நாளை ரணிலிடம் நேரில் விளக்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளை நேரில் சந்தித்து – சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு தொடர்பில் விளக்கமளிப்பேன் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று தெரிவித்தார்.

Read More
Local

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) மாலை 4 மணி முதல் மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையிலிருந்து விலகியிருக்கும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால்

Read More
Local

ஹேமசிறியிடம் 9 மணிநேரம் வாக்குமூலம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Read More
Local

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை! – பிரதமர் ரணில் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தெடர்பில் சபாநாயகரினால் தமக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்தன எனவும், இந்தக் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள்

Read More
Local

மாகாணசபைத் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்க!! – மைத்திரியிடம் தேர்தல் ஆணைக்குழு அவசர கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அடிப்படை ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Read More
FeaturesLead NewsLocalNorth

மிக மிக நெருங்கி வந்துவிட்டதால் அரசியல் தீர்வு இன்னும் இரண்டே வருடத்தினுள்! – யாழ்ப்பாணத்தில் ரணில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் அடைய முடியும் என்று யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read More
Lead NewsLocal

இன்னும் 5 மாதத்தில் புதிய அரசு அமையும்! – நுவரெலியாவில் கூறினார் மைத்திரி

“எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதிய அரசை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். இதன்போது தூய்மையான, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேயமிக்க

Read More
Local

பிரேரணையை ஆதரிக்குமாறு ஜே.வி.பியினர் கேட்கவில்லை! – மஹிந்த குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Read More
LocalNorth

யாழ்ப்பாணத்தில் ரணில்! – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி விழாவில் பங்கேற்பு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More