Author: jasi

Lead NewsLocal

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்: அனைத்துத் தமிழ் எம்.பிக்களையும் இன்று சந்திக்கிறார் மைத்திரிபால!

கன்னியா உள்ளிட்ட அவசர விவகாரங்களை ஆராய இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocalNorth

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி!

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில். அடாத்தாக விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார்

Read More
FeaturesLead NewsLocalUp Country

தமிழர்கள் வாழும் மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை! – கந்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடியேற்றினார் தேரர்

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளிலும் சிங்கள – பௌத்த பேரினவாத அடக்குமுறை தொடர்கின்றது.

Read More
Local

‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ ஆக மாகாண சபைத் தேர்தல் விவகாரம்! – ஒக்.15 முன் நடத்துமாறு கிழக்கின் முன்னாள் முதல்வர் வலியுறுத்து

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்தலாம். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்

Read More
Local

கன்னியா விவகாரம் பற்றி மைத்திரி விரைவில் பேச்சு! – மனோ தெரிவிப்பு

“திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றில் விகாரை கட்டும்படி தொல்பொருளாராட்சித் திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்புச் செயலாளருக்குத் தான் கூறவில்லை என ஜனாதிபதி என்னிடம் கூறினார். அப்படி எழுதப்பட்டிருந்தால்

Read More
Lead NewsLocal

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சகலருக்கும் மரணதண்டனை வேண்டும்! – ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More
Local

பாணின் விலையும் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு (17) முதல் பாண் (450 கிராம்) இறாத்தலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனப் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More
Local

இது சிங்கள – பௌத்த நாடு! புலிகள் போல் பாய்வதை தமிழர் நிறுத்த வேண்டும்!! – கன்னியா போராட்டம் குறித்து இப்படிக் கூறுகின்றார் ஞானசார தேரர்

“தமிழர்கள் புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள – பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த வேண்டும். இது சிங்கள – பௌத்த நாடு என்பதை அவர்கள்

Read More
Local

கன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்! – நழுவுகின்றார் அத்துரலிய ரத்தன தேரர்

“திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். நீதியின் பிரகாரம் தீர்வு காணப்படவேண்டும். அவர்களுக்கு எதிரான

Read More
EastFeaturesLead NewsLocal

கன்னியாவில் உணர்வெழுச்சியுடன் ஓரணியில் திரண்டனர் தமிழ் மக்கள்!

* பிள்ளையார் ஆலயத்துக்குள் செல்லப் பொலிஸாரால் தடைவிதிப்பு * தென்கயிலை சுவாமி மீது சுடுநீர் ஊற்றி சிங்களவர்கள் அட்டகாசம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு இன்று

Read More