Author: jasi

Lead NewsLocal

மைத்திரிபாலவுடனான கூட்டத்துக்கு சம்பந்தனுக்கு அழைப்பு வரவில்லை! – அதனாலேயே போகவில்லை என்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்புக் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான

Read More
FeaturesLead NewsLocal

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்! – முன்னாள் அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம்

“முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காகப் போராடி வருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை

Read More
LocalUp Country

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய மாணவியைத்

Read More
Local

இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு: பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் நைற்றா ஒப்பந்தம் கைச்சாத்து!

இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாக பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நைற்றா நிறுவனத்தின் தலைவர்

Read More
Lead NewsLocal

கன்னியாவில் புதிய பௌத்த விகாரை கட்டுமானப்பணியை உடன் நிறுத்துக! – ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு

திருகோணமலை, கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் புதிய பௌத்த விகாரைக் கட்டுமானப்பணிகளை உடன் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More
LocalNorth

வேள்விக்குத் தடையல்ல! – நடத்துவதா, இல்லையா என்பது பிரதேச சபைகளின் கைகளில்

இந்துக் கோயில்களில் மிருக பலியிட்டு வேள்வி நடத்தத் தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அந்தந்தப்

Read More
Local

அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறின் கூட்டமைப்பின் நாள்கள் எண்ணப்படும்! – பங்காளியான ரெலோ கடும் எச்சரிக்கை

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல் மிகவும் கீழ்த்தரமான செயல்

Read More
Local

இன்று இலங்கை வருகின்றார் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்!

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

Read More
Lead NewsLocal

காலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது! – ரணிலின் கூற்று குறித்து மாவை கருத்து

“இரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்பது காலத்தைக் கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை

Read More
Lead NewsLocal

கன்னியாவில் இடம்பெற்றவை அருவருக்கத்தக்க சம்பவங்கள்! – சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்

“திருகோணமலை கன்னியா பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத் தக்கவை. பேரினவாதிகளின் இத்தகைய காட்டுத்தனப் போக்கை அரசு உடன் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிணக்கத்தில்

Read More