Author: jasi

Lead NewsLocal

சீரற்ற காலநிலையால் 7 பேர் பரிதாப மரணம்!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Read More
Local

ஓட்டோ மீது மரம் முறிந்து விழுந்து 3 பெண்கள் சாவு!

சூரியவெவ, கந்தவுர பிரதேசத்தில் ஓட்டோ மீது மரம் முறிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 31 வயதுடைய தாய், அவருடைய மகள் மற்றும் இன்னுமொரு சிறுமி ஆகியோரே

Read More
Lead NewsLocalUp Country

ஒன்றாகப் பிறந்து ஒன்றாகவே இறந்த இரட்டைச் சகோதரிகள்! – மலையகத்தில் பெருந்துயர்

  அக்கரப்பத்தனை – டொரிங்டனில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது. நேற்று மாலை ஒரு மாணவியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

Read More
Local

மைத்திரி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! – இன்று மாலை 6 மணிக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன்போது, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்தம்

Read More
Lead NewsLocal

இன்னும் தீராத கல்முனை விவகாரம்: ரணிலுடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர

Read More
Lead NewsLocal

மைத்திரியுடனான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவில்லை! – இந்து அமைப்புக்கள் அதிருப்தி

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. வழமைபோன்று பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையே ஜனாதிபதி வழங்கியுள்ளார்” என்று இந்து

Read More
Local

அவன்கார்ட் வழக்கு: மூவருக்கு மறியல் நீடிப்பு!

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவரை ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More
Local

வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் இனித் தலையிட மாட்டேன்! – மனோ அறிவிப்பு; மைத்திரியுடனான சந்திப்புக்கு கூட்டமைப்பு வராமைக்குக் கவலையும் தெரிவிப்பு

“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவைப் பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் இனித் தலையிடேன். உரிமைக் கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு, கிழக்கின்

Read More