Author: jasi

Lead NewsLocal

கடும் பிடிவாதத்திலிருந்து இறங்கிவந்தார் மைத்திரி! – நாளை காலை 9.30 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை

கடும் சர்ச்சைகளுக்குப் பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூடுகின்றது.

Read More
Sports

7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபாரமாக வெற்றிபெற்றது.

Read More
Lead NewsLocalNorth

வீதியில் துரத்திச் சென்று பெண்ணின் கழுத்தறுத்துக் கொன்ற சிறிய தந்தை! – யாழ். இருபாலையில் கொடூரம்

காணிப் பிணக்கே காரணம் எனத் தெரிவிப்பு கத்தியால் கழுத்தில் பல தடவை குத்தப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரன் வயிற்றில் கத்திக் குத்துக்கு

Read More
GossipLocal

மோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

Read More
EastLocal

தேரரின் உடல்நிலை மோசம்! – முதலுதவி தீவிரம்

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும்

Read More
Local

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 1060 முறைப்பாடுகள்!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு, கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றைத் தடுக்கும் எந்தச்

Read More
Lead NewsLocalNorth

பலத்த சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீருவோம்! – சுமந்திரன் எம்.பி. சபதம்

“முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று நாம் எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ்

Read More
Local

நிர்மாணப்பணிகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி!

சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) பார்வையிட்டார்.

Read More
FeaturesLead NewsLocal

பிள்ளைகளைப் பாடசாலைக்குச் சேர்க்க இயலாமல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலைசெய்த பெருந்துயர்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளந்தாய் ,பிள்ளைகள் இருவரையும் பாடசாலைக்குச் சேர்க்க முடியாத கவலையில்

Read More