Author: kiyas

Local

இராணுவம், பொலிஸ் எமது கட்டுப்பாட்டிலேயே! – மங்கள அதிரடி அறிவிப்பு

இராணுவம் மற்றும் பொலிஸ் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்து, ரணில் விக்கிரமசிங்கவைப்

Read More
Features

மஹிந்தவுடன் கைகோர்க்கும் மு.கா., அ.இ.ம.கா.?

அரசியல் அமைப்பின் 42(4) பிரிவின் கீழ் தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக சற்று முன்னர் பிரதமராக நியமித்தார். இந்

Read More
Cinema

தீபவளிக்கு முன்னர் சர்கார்?

இளைய தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு முன்னர் வெளிவரவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி

Read More
Local

நாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது! – பாயிஸ் சுட்டிக்காட்டு

“நாமல் குமாரவின் குரல் பதிவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் மிகவும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் படுகொலைகள் குறித்து நாமல் குமார திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி

Read More
Lead NewsLocal

அமைச்சர் ரிஷாத்தை கொலை செய்யச் சதி: பொலிஸ்மா அதிபரிடம் மக்கள் காங்கிரஸ் நேரில் முறைப்பாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல்

Read More
East

முப்பது கோடி ரூபா செலவில் ஏறாவூர்  வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி

முப்பது கோடி ரூபா செலவில் ஏறாவூர் வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி -சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் உறுதி =====================================

Read More
EastLocal

திருமலையில் வாள்வெட்டு! 10 பேர் படுகாயம்!!

திருகோணமலை மட்கோ மஹாமாயபுர பகுதியில் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான 10 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த

Read More
EastLocal

பொலிஸாரின் அசமந்தப்போக்கைக் கண்டித்து தென்கிழக்குப் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று (22) பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

Read More