Lead News

Lead NewsLocal

மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்! – சபையில் சிறிதரன் தெரிவிப்பு; தோண்டத் தயார் என மனோ உறுதி

மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் –

Read More
Lead NewsLocal

போர்க்குற்ற விசாரணை உள்நாட்டிலேயே நடக்கும்! – அரசு திட்டவட்டம்

“இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுமாக இருந்தால் அவை உள்நாட்டிலேயே இடம்பெறும்.” – இவ்வாறு நாடாளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் அஜித் பி. பெரேரா. “இராணுவத்தினரைச் சர்வதேச

Read More
Lead NewsLocal

மைத்திரியைப் போட்டுத் தாக்கி சந்திரிகா அதிரடி! – புகைப்படத்தை நீக்கி ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலடி

அமரர் பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டனர்.

Read More
Lead NewsLocal

சம்பந்தனை முதலில் சந்தித்த வடக்கின் புதிய ஆளுநர் சுரேன்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். கலாநிதி

Read More
Lead NewsLocal

ஊடகவியலாளர்கள் படுகொலை: ‘நீதி’ நிலைநாட்டப்பட வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசும் கண்டுகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

சம்பந்தன் ‘அவுட்!’ – எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார் மஹிந்த

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (08) சபையில் அறிவித்தார். 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற

Read More
Lead NewsLocal

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்! – அதற்கான ஒழுங்கமைப்பைக் கவனிக்க வழிகாட்டல் குழுவின் கூட்டம் நாளை

கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கூடவிருந்த நிலையில் அரசியல் குழப்பத்தால் தள்ளிப்போன அரசமைப்புப் பேரவையின் கூட்டம் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். புதிய அரசமைப்புக்கான நகல்

Read More
Lead NewsLocal

வடக்கு, சப்ரகமுவ, ஊவாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

வடக்கு, சப்ரகமுவ, ஊவா ஆகிய மூன்று மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன்

Read More
FeaturesLead NewsLocal

புதிய அரசமைப்பு நிறைவேற மைத்திரி – ரணில் – மஹிந்த ஓரணியில் நிற்க வேண்டும்! – தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம் என்கிறார் சம்பந்தன்

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த

Read More
Lead NewsLocal

கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாங்களே முன்வந்து வழங்குவோம்! – இப்படிச் சொல்கின்றார் மஹிந்த 

“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று

Read More