Lead News

Lead NewsLocal

போதநாயகியை அடித்துக் கொடுமைப்படுத்தினார் செந்தூரன்! மரணத்துக்கும் அவரே காரணம்!! – நீதி வேண்டி கதறியழுகின்றார் தாயார்

“எனது மகள் தற்கொலை செய்வதற்குத் துணிந்தவள் அல்ல. பிள்ளையின் மரணத்துக்கு அவரின் கணவர் செந்தூரனே காரணம். அவர் மீதே எனக்குச் சந்தேகம். எனவே, போதநாயகியின் மரணத்துக்கு நீதி

Read More
Lead NewsLocal

பத்து அரசியல் கைதிகளினதும் உண்ணாவிரதப் போர் தீவிரம்! – மருத்துவத்தையும் புறக்கணிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும் நேற்றிலிருந்து மருத்துவத்தையும் புறக்கணித்துள்ளனர். அவர்களின் உடல்நிலை ஏற்கனவே மோசமாகவுள்ள நிலையில், மருத்துவ வசதிகளையும் புறக்கணித்து

Read More
Lead NewsLocal

சர்வதேசத் தலையீட்டை நிராகரிக்க முடியாது அரசு! – கூட்டமைப்பு விடாப்பிடி; மைத்திரியின் ஐ.நா. உரை குறித்தும் விசனம்

“போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத் தலையீட்டுடன் கூடிய நீதி விசாரணை இடம்பெறும் என்பதை இலங்கை அரசு ஐ.நாவில் ஏற்கனவே இரு தடவைகள் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயினும், இப்போது சர்வதேசத் தலையீடு

Read More
Lead NewsLocal

கிழக்கில் தமிழ், முஸ்லிம்களை மோதவைக்க நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து நிதி உதவி!

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி – கொரில்லாத் தாக்குதல்களை நடத்தத் திட்டம் வகுக்குமாறு தனக்கு பிரான்ஸிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது என மற்றுமொரு பரபரப்பு

Read More
Lead NewsLocal

சட்டம், ஒழுங்கு அமைச்சை உடன் சுவீகரிக்குக! – சு.கவின் 15 பேர் அணி மைத்திரிக்கு கடும் அழுத்தம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம், ஒழுங்கு அமைச்சை உடனடியாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி’ குறித்த விசாரணைகள் மூடிமறைக்கப்படும்

Read More
Lead NewsLocal

பிரமுகர்கள் படுகொலை சூழ்ச்சி: விசாரணை வலைக்குள் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின்.

Read More
Lead NewsLocal

நவம்பர் 2இல் தலைவராகின்றார் மஹிந்த! – கட்சி மாநாட்டை தடல் புடலாக நடத்த ஏற்பாடு

மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வியூகம் வகுத்துவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அதன் ஓர் அங்கமாக எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி கட்சி மாநாட்டை

Read More
Lead NewsLocal

8 உண்ணாவிரதக் கைதிகள் குறித்து 3 தினங்களுக்குள் தீர்க்கமான முடிவு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் குறித்தும் இரண்டொரு தினங்களில் தீர்க்கமான – சாதகமான முடிவொன்றை வழங்குவதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய

Read More
Lead News

மைத்திரி கொலைச் சதித்திட்டம்: பறிபோகின்றது கபிலவின் பதவி?

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்படக் கூடுமென அறியமுடிகின்றது. மக்கள் வங்கியின் தலைவராகவும் ஜனாதிபதி அலுவலக பிரதானியாகவும் பதவி வகிக்கும் ஹேமசிறி பெர்னாண்டோ இந்தப்

Read More