Lead News

Lead NewsNorth

திலீபன் நினைவேந்தல் நல்லூரில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பு (படங்கள் இணைப்பு)

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலில் 12ஆம் நாளான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

Read More
Lead News

‘பிரமுகர் கொலை சூழ்ச்சி’யை அம்பலப்படுத்திய நாமல் குமாரவின் வீட்டுக்கு இந்தியப் பிரஜை சென்றது ஏன்?

“ என்னிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. தேவையேற்படின் அவற்றையும் அம்பலப்படுத்துவேன்” என்று நாமல் குமார இன்று அறிவித்தார்.

Read More
Lead News

உண்ணாவிரதக் கைதிகள் குறித்து இன்று ரணில் – கூட்டமைப்பு பேச்சு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும்

Read More
Lead News

ஜனாதிபதியின் ஐ.நா. உரை இறுதிநேரத்தில் மாற்றியமைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ.நா. உரை இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.

Read More
Lead NewsNorth

நல்லூர் தூபியில் திலீபனை நினைவேந்த தடையில்லை! – பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது யாழ். நீதிமன்றம்

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தூபியில் நிகழ்வை நடத்த இடைக்காலத் தடை விதிக்கும் பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்று நிரகாரித்தது.

Read More
Lead News

உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!!! – சம்பந்தன் வலியுறுத்து

“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களில் நால்வர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் எமக்கு மிகவும் கவலையைத் தந்துள்ளது.

Read More
Lead News

இலங்கையில் நிரந்தரத் தீர்வு: இதுவே கனடாவின் விருப்பம்! – மைத்திரியிடம் அந்நாட்டுப் பிரதமர் நேரில் தெரிவிப்பு

“மூவின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் சமாதானத்துடன் – ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மீண்டுமொரு போர் அங்கு மூள

Read More
Lead NewsNorth

போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி வவுனியாவில் கிளர்ந்தெழுந்த பெண்கள்!

கிழக்குப் பல்கலைக்கழத்தின் திருகோணமலை வளாகத்தின் ஆங்கிலப் பாட விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட பெண்கள், போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி கிளர்ந்தெழுந்தனர்.

Read More
EastLead News

பொத்துவில் விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபப் பலி!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற ஓட்டோ – கார் விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Read More
Lead News

உண்ணாவிரதக் கைதிகளின் உடல் நிலை படுமோசம்! – நால்வர் வைத்தியசாலையில்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்து அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ்

Read More