Lead News

Lead NewsLocal

இறக்குமதி தடையால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

367 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இறக்குமதி தடையால்

Read More
Lead NewsLocal

இலங்கை படுமோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் ஐ.நா.தகவல்!

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார

Read More
FeaturesLead NewsLocal

தடை நீக்கத்துக்குக் கூட்டமைப்பு வரவேற்பு!

– ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் கறுப்புப்பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என்று ரணில் அரசிடம் சம்பந்தன், மாவை, செல்வம், சித்தர் கூட்டாகக் கோரிக்கை புலம்பெயர் தமிழ்

Read More
Lead NewsLocal

இருப்பிடமின்றி நாடு நாடாக அலைகின்றார் கோட்டா! – சஜித் கிண்டல்

“இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீறாப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம்

Read More
Lead NewsLocal

அடைக்கலம் தேடி அலையும் கோட்டா! – மனைவியுடன் தாய்லாந்து பயணம்

இலங்கையில் மக்களின் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டத்தால் நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று தனது மனைவியுடன் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தைச் சென்றடைந்தார்.

Read More
Lead NewsLocal

சிறைகளை இளைஞர்களால் நிரப்ப முயல்கின்றதா அரசு? – சஜித் கேள்வி

“இந்த நாட்டில் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. ‘கோட்டா கோ கம’வில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்துடன் தொடர்புடைய இளைஞர்களைக் கைதுசெய்து விசாரிக்கவும்

Read More
Lead NewsLocal

பிரதமராகிறார் கோட்டா கடும் எதிர்ப்பில் ஜனாதிபதி ரணில்?

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  எனினும் கோட்டாபயின் வருகையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்பவில்லை எனத்

Read More
Lead NewsLocalSports

தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ். வீரன் புதிய சாதனை!

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரே நாளில் மூன்று புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். தேசிய ரீதியில் நேற்றுமுன்தினம் பண்டாரகம

Read More
Lead NewsLocal

கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் முதலாவது தேங்காய் உடைப்பு!

– ரணிலைச் சாடுகின்றார் சி.வி.கே. “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றார்.” – இவ்வாறு இலங்கைத்

Read More