Lead News

Lead NewsLocal

உலகில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை சுமார் 150 பில்லியனாக அதிகரிப்பு!

உலகில் காணப்படும் அசாதாரண நிலைமைகள் காரணமாக மக்கள் பட்டினிச்சாவிற்குட்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய்ப் பரவல் மற்றும் தற்போது நடைபெற்று

Read More
Lead NewsLocal

ஊட்டச்சத்து குறைபாட்டால் 8 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 8 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள்

Read More
Lead NewsLocal

மனச்சோர்வுக்கு ஆளானோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு!

உலகை மிரட்டிய கொரோனா பெருந்தொற்று கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தொட்டால் ஒட்டி கொள்ளும் என்று கூறப்பட்டதால் கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள்

Read More
Lead NewsLocal

செய்திகளை வாசிப்பதாலும் பார்ப்பதாலும் மன வருத்தம்-ஊடகங்களை தவிர்க்கும் மக்கள்!

உலக மக்கள் செய்தி ஊடகங்களைத் தவிர்க்கின்றனர் என்று Reuters நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மோசமான நிலையால் அதிகமான மக்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று,

Read More
Lead NewsLocal

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரை!

இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது

Read More
Lead NewsLocal

இலங்கை குடிமகன்  882,150/= கடன்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525,200 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை

Read More
FeaturesLead NewsLocal

உலகில் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 10 இலட்சம் மக்கள் அதீத வறுமையில்!

ஒவ்வொரு 30 மணி நேரத்துக்கும் ஒரு கோடீஸ்வரர் உருவாகின்றனர் அதிர்ச்சியளிக்கும் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 10 இலட்சம் மக்கள் அதீத வறுமையில் தள்ளப்படுகின்றனர் என்று ஒக்ஸ்பாம்

Read More
Lead NewsLocal

செலுத்த வேண்டிய கடனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரை!

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.” இவ்வாறு

Read More
Lead NewsLocal

கைகூடிக் கைகழுவும் காலம்;ரணிலுக்கு அடித்தது யோகம்!

அரச இயந்திரத்தின் இரட்டைச் சக்கரங்களாக கடந்த இரு தசாப்தங்களாக மஹிந்த ராஜபக்ஷவும், ரணிலும்தான் சுழல்கின்றனர். அரசாங்கத்தின் அச்சாணியாகக் கருதப்படும் உயர் பதவிக்குரிய பிதாமகன்களும் இவ்விருவரும்தான்.2004 முதல் இன்று

Read More