Lead News

Lead NewsLocal

ராஜபக்ச குடும்பத்தை ஒழிந்து இருக்க செய்த மக்கள் எழுச்சிப் போராட்டம்!

இலங்கையின் அரசியல் போக்கும் மக்களின் அவலநிலையும் உலகநாடுகளை இலங்கையின் பக்கம் உற்றுநோக்கவைத்துள்ளது. பாரிய மக்கள் புரட்சிக்கு மத்தியில் அரச தலைவர்கள் மக்களால் ஆட்டிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமராக

Read More
Lead NewsLocal

புதிய பிரதமராக ரணில் பதவிப் பிரமாணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, ரணில்

Read More
Lead NewsLocal

போர் வீரனாக புகழப்பட்டவர் திடீரென வில்லனாக மாறிய மஹிந்த ராஜபக்ச!

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையிலிருந்து பொது மக்கள் இன்னும் மீளவில்லை. பல அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொதுவில் தோன்றுவதையும் தவிர்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் விடுதலைப்

Read More
Lead NewsLocal

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தயார்!

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்

Read More
Lead NewsLocal

மக்களுக்கு பயந்து ஓடி ஒளியும் மஹிந்த சரியும் ராஜபக்ச சாம்ராஜ்யம்!

கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. அன்று ராணுவ மற்றும் அரசு

Read More
Lead NewsLocal

இன்றைய போராட்டம் வெறுமனே ராஜபச்ச குடும்பத்தை மட்டும் அனுப்புவதற்கான போராட்டமல்ல!

சமகாலத்தில் இலங்கையில் நடந்து வருகின்ற மக்கள் போராட்டத்தின் அடிப்படை , வெறுமனே ராஜபச்ச குடும்பத்தை மட்டும் ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை! முதல் உடனடி நோக்கம்

Read More
Lead NewsLocal

அழகிய இலங்கை தேசத்தை 30 மாதங்களில் திவாலாக்கிய ராஜபக்ச குடும்பம்!

நவம்பர் 2019 தேர்தலுக்கு முன்பாக, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச வரி குறைப்புகளை முன்மொழிந்தார். இதன் மூலம் ஆளும் கட்சிக்கு எதிராக இருந்த அலையை

Read More
Lead NewsLocal

அடம்பிடித்த மஹிந்த ஏன் திடீரென பதவி விலகினார்?

2015-ம் ஆண்டு ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டபோது, அவர் ஆதரவாளர்கள் அவருக்குக் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர். சில ஆயிரம் பேர் அவரது அதிகாரபூர்வ அரசு இல்லமான ‘அலரி மாளிகை’யிலிருந்து அவரது

Read More
Lead NewsLocal

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்

Read More
Lead NewsLocal

பாராளுமன்ற அமர்வுகளுக்காக செலவிடப்பட்டுள்ள மக்களின் மில்லியன் தொகை பணம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னர் 8 தடவைகள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளதுடன், இந்தக் கூட்டங்களுக்காக 73 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டங்கள் 5,

Read More