இலங்கை மன்னர்களின் மகுடங்களை கழற்றிய இளைஞர்கள்!
சுவர்களில் ஓவியங்களை வரைந்து நாட்டை அழகுப்படுத்துவோம் என நாங்கள் முகநூலில் பதிவு ஒன்றை இட்டோம். நாங்கள் தன்னார்வளர்களுக்கு தகவல் அனுப்பினோம். அப்படித்தான் சுவர்களில் ஓவியம் வரைவது ஆரம்பமானது.
Read Moreசுவர்களில் ஓவியங்களை வரைந்து நாட்டை அழகுப்படுத்துவோம் என நாங்கள் முகநூலில் பதிவு ஒன்றை இட்டோம். நாங்கள் தன்னார்வளர்களுக்கு தகவல் அனுப்பினோம். அப்படித்தான் சுவர்களில் ஓவியம் வரைவது ஆரம்பமானது.
Read Moreராஜபக்சர்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கருதுகின்றனர். மாற்றுக்கொள்கை நிலையத்தின் சோசியல் இன்டிகேட்டர் பிரிவு முன்னெடுத்த ஜனநாயக ஆட்சி மீதான நம்பிக்கைகள் குறித்த
Read Moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை எவ்வாறு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது என்பது குறித்து Bloomberg சஞ்சிகை விரிவாக விளக்கியுள்ளது. 2019 நவம்பர் ஜனாதிபதித்
Read Moreஇலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 21.5 சத வீதமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் தொடர்பான அறிக்கையில்
Read Moreஊடகவியலாளர் இராமலிங்கம் தில்லைநாயகத்தின் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் பாணியிலான மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர் தில்லைநாயகம் இலங்கையில் இருந்து ஊடகப் பணியைச் செய்து வந்த நிலையில்,
Read Moreநண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது
Read Moreசர்வதேச ரீதியில் கடந்த சில மாதங்களாக இலங்கையின் பொருளாதார நிலை முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தற்போது காணப்படும் மிகப் பெரிய பிரச்சினையாக டொலர் நெருக்கடி காணப்படுகின்றது. இதன்
Read Moreசவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) விசேட விளக்கத்தை மேற்கொண்டார். 74வது தேசிய சுதந்திர தின விழாவில் இன்று கலந்து
Read Moreகோவிட் பெருந்தொற்று 2024ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக குறித்த நிலை ஏற்படலாம் என கோவிட் தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனங்களில்
Read Moreபயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ந்து தடைகளை முன்வைக்கின்றன. 2001 ஆம் ஆண்டு 9/11 தாக்குதல்கள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலகளாவிய,
Read More
You must be logged in to post a comment.