Lead News

Lead NewsLocal

தனிச் சிங்கள அரசு தேவை! – பொதுத்தேர்தலை இலக்குவைத்து ஞானசார தேரர் இனவாதக் கக்கல்

“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் நிறுவவேண்டும்.” –

Read More
Lead News

யானையா இதயமா நாளை இறுதி முடிவு

ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஆராய்ந்து – இறுதி முடிவை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித்

Read More
Lead NewsLocal

சஜித்தின் இதயத்தை நிராகரித்த மஹிந்த!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியின் கீழ் ‘இதயம்’ சின்னத்தைப் பயன்படுத்த சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார் என்று

Read More
Lead NewsLocal

நான் தலையாட்டிப் பொம்மை அல்ல! பொறுமைக்கும் எல்லையுண்டு!! – ரணில் முன்னிலையில் சீறிப்பாய்ந்த சஜித்

– தனித்துக் களமிறங்கி வெல்வேன் எனவும் சபதம் “நான் தலையாட்டிப் பொம்மை கிடையாது. வலது கையால் அதிகாரங்களை வழங்கிவிட்டு இடது கையால் பறிக்கும் செயலையே ஐக்கிய தேசியக்

Read More
FeaturesLead NewsLocal

டில்லியின் நிலைப்பாட்டை உதாசீனம் செய்யாதீர்கள்! – ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும். இதையே இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்தியாவின் பிரதமர் நரேந்திர

Read More
FeaturesLead NewsLocal

விக்கியின் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்! – தமிழரசின் தலைவர் மாவை சாட்டையடி

“தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன்தான் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூட்டணியின் கனவு ஒருபோதும் பலிக்காது. இந்தக் கூட்டணிக்குத்

Read More
Lead News

இலங்கையில் தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கவேண்டும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த

Read More
Lead News

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு வெளிநாடுகள் தலையிட முடியாது

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை அரசு ஒருபோதும் அடிபணியாது.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கெஹலிய

Read More
Lead News

வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது வாகனத்துடன் 30 பேர் எரித்து கொலை

நைஜீரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தில், சந்தேகத்திற்குரிய ஆயுததாரிகளால் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா சென்றுகொண்டிருந்தவர்கள், பயணத்தின் நடுவே இரவு வேளையில் வாகனத்தை நிறுத்திவிட்டு

Read More
Lead News

ரிசாத் விமலுக்கு 100 கோடி நஷ்டயீட்டு கடிதம்

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும்,

Read More