ஐ.தே.முவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் முடிவு எதுவுமில்லை!
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும் முடிவு எதுவுமின்றி நிறைவடைந்துள்ளது.
Read Moreஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும் முடிவு எதுவுமின்றி நிறைவடைந்துள்ளது.
Read Moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பில் 20ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடிய விசேட
Read Moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு சஜித் ஆதரவு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
Read More“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்
Read More“ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவோ களமிறங்கட்டும்.
Read Moreஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று விசேட கூட்டத்தைக் கூட்டி ஆராய்ந்து இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளது.
Read Moreஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என இன்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியாகியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Read Moreஇலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Read More“நான் ஜனாதிபதியானால் அடுத்த ஒரு வருடத்துக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு ஆகியவை உள்ளடங்கிய புதிய அரசமைப்பை நடைமுறைக்குக் கொண்டு
Read More“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எனது பிரதான கடமை.”
Read More
You must be logged in to post a comment.