Lead News

Lead NewsLocal

பிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா? – ரணில் பதிலடி

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்படுத்தி வாக்குக் கேட்பதற்காகத் தமிழ் மக்களிடம் சரணாகதி அடைவதில் வெட்கம் இல்லையா?

Read More
Lead NewsLocal

பிரபாகரனின் வேண்டுகோளை தமிழர்கள் இப்போதும் ஏற்கிறார்கள் என்றால் ரணிலை நிராகரிக்க வேண்டும்! – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த

Read More
FeaturesLead NewsLocal

ஐ.நா. மனித உரிமை ஆணையர் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை! – சவேந்திர சில்வா நியமனத்தால் அதிருப்தி

லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இது ஐ.நா. அமைதிப்படையில் இலங்கையின் பங்கெடுப்பைப்

Read More
FeaturesLead NewsLocal

சவேந்திர சில்வா மீதான குற்றங்கள் பாரதூரமானவை – நம்பகரமானவை! – நியமனத்தைக் கடுமையாக எதிர்க்கின்றது அமெரிக்கா

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More
Lead NewsLocal

சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழரை அவமதிக்கின்ற செயல்! – கூட்டமைப்பு போர்க்கொடி

“இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்” என்று கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

Read More
FeaturesLead NewsLocal

போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான சவேந்திரவை இராணுவத் தளபதியாக நியமித்தார் மைத்திரி!

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைச் சமர்! – ‘தேசிய மக்கள் சக்தி’யாக அநுர களத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Lead NewsLocal

என்ன குற்றம் செய்தனர் ராஜபக்ச குடும்பத்தினர்? – எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துங்கள் என்று கோருகின்றார் கோட்டா

“தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம். அப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று அரசியல்வாதிகள் சிலர் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நாம்

Read More
Lead NewsLocalNorth

தமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது? – யாழில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி

“எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு கடந்த நான்கு வருடங்களாக எங்கள் ஆதரவைக் கொடுத்தோம். ஆனால், அவ்வாறான

Read More
Lead NewsLocalNorth

கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றிய மஹிந்தவின் அரசு மீண்டும் வருவதை விரும்புகிறீர்களா? – யாழில் ரணில் கேள்வி

“மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது.”

Read More