Lead News

Lead NewsLocal

நான்தான் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்! – ஏற்கனவே ரணில் வாக்குறுதி தந்துவிட்டார் என அடித்துக் கூறுகின்றார் சஜித்

“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.”

Read More
Lead NewsLocal

ஐ.தே.க. வேட்பாளர் விடயத்துக்கு விரைவில் முடிவுகட்டுவார் ரணில்! – அமைச்சர் ரவி தெரிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்குக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தீர்வு காண்பார்.”

Read More
Lead NewsLocal

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பொறுப்பை ஏற்கின்றது அரசு! – தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் சாட்சியம்

“உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்களுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்கின்றது. பாரதூரமான இந்த விடயத்தில் இருந்து ஓடிவிட முடியாது.”

Read More
Lead NewsLocalWorld

சுஷ்மா சுவராஜ் காலமானார்! – இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது என மோடி இரங்கல்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

Read More
Lead NewsLocal

ஆட்சி மாற்றத்தின் பின் தமிழருக்குத் தீர்வு உறுதி! – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

“ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாசியப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு முன்வைக்கப்படும். தமிழ்

Read More
Lead NewsLocal

நீர்கொழும்பில் புனித செபஸ்தியன் சிலை மர்மநபர்களினால் சிதைப்பு! – நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்; பேராயர் களத்துக்குச் சென்றதையடுத்து இயல்பு நிலை

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

மூக்குடைபட்டார் விக்கி! டெனீஸ்வரனை நீக்கியது தவறு!! – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கவேமாட்டோம்! – அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

“நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும்

Read More