கல்முனை வடக்கைத் தரமுயர்த்தாதே! – முஸ்லிம்கள் இன்றுமுதல் போராட்டம்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த அனுமதிக்கக்கூடாது என அரசைக் கோரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்று காலை முதல் கல்முனை முஸ்லிம் சமூகத்தினர் குதிக்கவுள்ளனர்.
Read More
You must be logged in to post a comment.