North

LocalNorth

வலி. வடக்கில் கடற்படைக்குக் காணி: கைவிடப்பட்டன அளவீட்டுப் பணிகள்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி இறுதியில் கைவிடப்பட்டது. நில அளவீட்டுத் திணைக்களத்தால் நேற்றுக் காணி அளவீட்டுப் பணி

Read More
LocalNorth

வவுனியா – பாரதிபுரத்தில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!!!

வவுனியா – பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா – பாரதிபுரத்தில், 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட

Read More
Lead NewsLocalNorth

‘தல்செவன’ இராணுவ விடுதிக்கு காணி சுவீகரிக்க அனுமதியோம்! – மைத்திரியுடன் பேசுவோம் என்கிறார் மாவை

காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என

Read More
LocalNorth

வலி. வடக்கில் கடற்படைக்கு இன்று காணி அளவீடு! – இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு

வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை நில அளவீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும், அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக

Read More
LocalNorth

யாழ்.மேயர் மற்றும் மனைவிக்கு தொடர்கிறது கொலை மிரட்டல்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும், அவரின் மனைவிக்கும் கடிதம் மற்றும் வைபர் மூலமாக தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும் நிலையில், அவை குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Read More
LocalNorth

150 கிலோ கேரளாக் கஞ்சா தலைமன்னாரில் சிக்கியது!

மன்னார் – தலைமன்னார் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 150 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனக் கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு

Read More
LocalNorth

10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் யாழில் இளைஞர் ஒருவர் கைது!

10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த இளைஞரைக் கைதுசெய்துள்ளனர்.

Read More
LocalNorth

வலி. வடக்கில் காணிகள் சுவீகரிப்பை கைவிடாவிடின் தடுத்து நிறுத்துவோம்! – அரசுக்கு மாவை எம்.பி. எச்சரிக்கை

“வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 270 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) திங்கட்கிழமை காலை பிரதமரிடம்

Read More
LocalNorth

படையினரை மறக்க – மன்னிக்க நாம் ஒருபோதுமே தயாரில்லை! – காணாமல்போனோரின் உறவுகள் பாய்ச்சல்

“மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. எமது இரத்த உறவுகளையே ஒப்படைத்தோம்.” – இவ்வாறு காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர். “வீட்டில் இருந்தவர்களையும், எமது

Read More
LocalNorth

10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் செம்மணியில் மூவர் சிக்கினர்!

செம்மணிப் பகுதியில் 10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 10 கிலோ கேரளாக்

Read More