North

Lead NewsLocalNorth

கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றிய மஹிந்தவின் அரசு மீண்டும் வருவதை விரும்புகிறீர்களா? – யாழில் ரணில் கேள்வி

“மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது.”

Read More
LocalNorth

நல்லூர்க் கந்தனை தரிசித்தார் ரணில்! – ஆதீனத்திலும் சந்திப்பு

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

Read More
Lead NewsLocalNorth

கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகம்! – வவுனியாவில் வைத்து ரணில் இப்படி முழக்கம்

“கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் அது காட்டு யுகத்துக்கே மக்களை மீண்டும் கொண்டுசென்று விடும்.” – இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read More
LocalNorth

மடு அன்னைக்கு இன்று திருவிழா!

இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க யாத்திரைத் தலமான மன்னார் மடு அன்னைக்கு இன்று திருவிழா முன்னெடுக்கப்படுகின்றது. திருவிழாத் திருப்பலி இன்று காலை 6.16 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

Read More
Lead NewsLocalNorth

இன்றும் நாளையும் வடக்கில் ரணில்!

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக இன்று வவுனியாவுக்குச் செல்கின்றார். அவருடன் ஐ.தே.க வின் அமைச்சர் குழுவினரும் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More
LocalNorth

முல்லைத்தீவு சிறுமி திடீரென உயிரிழப்பு! – காரணம் அறியப்படாததால் சடலம் கொழும்புக்கு அனுப்பி ஆய்வு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் அறியப்படாத நிலையில், உடல் பாகங்கள் ஆய்வுக்காகக்

Read More
LocalNorth

விளையாடிய தாவணி இறுக்கி 8 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – வவுனியாவில் சோகம்

வவுனியா, செட்டிக்குளத்தில் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கி 8 வயது் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

Read More
FeaturesLead NewsLocalNorth

இங்கு இன்னொரு பிரபாகரன் உருவாகுவதை தீர்மானிப்பது அரசின் கையில்தான் உள்ளது! – வல்வை மண்ணில் வைத்து மங்கள முன்பாகத் தெரிவித்தார் சுமந்திரன்

“வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து இரண்டு பேர் உலக சாதனை படைத்துள்ளார்கள். ஒருவரை இன்று நினைவுகூருகின்றோம். மற்றவரைப் போன்று இன்னொருவர் எங்கள் மத்தியிலிருந்து எழுவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தெற்கு

Read More
LocalNorth

ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் யாழில் திறந்துவைப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) நினைவு நீச்சல் தடாகம் இன்று வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

Read More