North

LocalNorth

நல்லூர்ச் சோதனைகளுக்கு இயந்திரவழி உபகரணங்கள்!

நல்லூர் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என்று தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்

Read More
LocalNorth

யாழ். விபத்தில் இளைஞர் பலி!

யாழ். உரும்பிராய் – கிருஷ்ணன் கோவில் முன்பாக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read More
LocalNorth

வரலாறு காணாத பாதுகாப்போடு நல்லூர் கந்தன் கோயில் திருவிழா! – ஆலயச் சூழல், நகரப் பகுதி வீதிகளில் கடும் பாதுகாப்புக் கெடுபிடிகள்

யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலிலும்

Read More
LocalNorth

நல்லூர் கந்தசுவாமி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை

Read More
FeaturesLocalNorth

நிலாவின் நினைவேந்தல்!

யாழ். கொக்குவில் பகுதியில் 01.08.2007 அன்று இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஆகியோரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன் சகாதேவன் நிலக்சனின் 12ஆம்

Read More
Lead NewsLocalNorth

சின்னப்பையன் நாமலுக்கு தமிழர் வரலாறு தெரியாது! – யாழில் மாவை பதிலடி

“நாட்டில் ஒரு தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் வடக்குக்கு வந்து மக்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன்

Read More
LocalNorth

தீ விபத்தில் வீடு நாசம்! – உடுப்பிட்டியில் சம்பவம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – உடுப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது. மின் ஒழுக்கால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More
LocalNorth

குளவிகள் கலைந்து கொட்டி கர்ப்பிணிப் பெண் மரணம்! – யாழ். மட்டுவிலில் சோகம்

குளவி கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கைச் சேர்ந்த விமலராஜா இராஜயோகினி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்

Read More
Lead NewsLocalNorth

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Read More
LocalNorth

பாலியல் லஞ்சம் கேட்கின்றனர் சில நுண்கடன் நிறுவனத்தினர்! – கரவெட்டிப் பிரதேச செயலர் குற்றச்சாட்டு

“நுண்கடன் பற்றிய தெளிவு மக்களிடம் இல்லாத நிலையில் அந்த நிறுவனத்தினர் சிலர் கையெழுத்துக்களை வாங்கிப் பணத்தைக் கொடுக்கின்றனர். பின்னர் அந்தப் பணத்தை அடாத்தான முறையில் மீளப் பெறுகின்றனர்.

Read More