North

Lead NewsLocalNorth

யாழ். வடமராட்சியில் இளம் குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை! – கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Read More
LocalNorth

யாழ். போதனா வைத்தியசாலையில் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் திறப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட மறுவாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாய பூர்வமாக நேற்று

Read More
Lead NewsLocalNorth

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மோதல்; 11 சிங்கள மாணவர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 11 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

Read More
LocalNorth

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தைப் பார்க்கச் சென்ற நால்வர் சந்தேகத்தில் கைது!

யாழ். மானிப்பாயில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று சென்ற 4 பேர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read More
LocalNorth

வடமராட்சி கிழக்கில் வீதிப் புனரமைப்பு வேலைகளுக்கான அடிக்கல்களை நாட்டினார் சுமந்திரன்!

கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் யாழ். வடமராட்சி கிழக்கில் 16 மில்லியன் ரூபா செலவில் ஆழியவளை – கொடுக்கிளாய் வீதியும், 24 மில்லியன் ரூபா செலவில் வத்திராயன்

Read More
LocalNorth

வேள்விக்குத் தடையல்ல! – நடத்துவதா, இல்லையா என்பது பிரதேச சபைகளின் கைகளில்

இந்துக் கோயில்களில் மிருக பலியிட்டு வேள்வி நடத்தத் தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அந்தந்தப்

Read More
Lead NewsLocalNorth

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி!

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில். அடாத்தாக விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார்

Read More
FeaturesLead NewsLocalNorth

மிக மிக நெருங்கி வந்துவிட்டதால் அரசியல் தீர்வு இன்னும் இரண்டே வருடத்தினுள்! – யாழ்ப்பாணத்தில் ரணில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் அடைய முடியும் என்று யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read More