யாழ்ப்பாணத்தில் ரணில்! – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி விழாவில் பங்கேற்பு
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
Read Moreயாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
Read Moreவரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.
Read Moreஈழத்தின் இளம் எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மற்றொரு படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு
Read Moreமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 8 சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Read Moreகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.
Read Moreகிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read Moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார்.
Read Moreமாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreசந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
Read More“வடமராட்சி கிழக்கு, மணற்காடு கிராமத்தைப் பாரிய அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இங்கு இடம்பெறும் மண் அகழ்வு நடவடிக்கைகளை உடன்
Read More
You must be logged in to post a comment.