Local

Local

நள்ளிரவில் நடந்த பயங்கரம் – தாய், மகள் உட்பட மூவர் பலி – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகமவில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டின் மேல்

Read More
Local

புத்தாண்டு காலத்தில் நீரில் மூழ்கி 80 பேர் பலி

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம்

Read More
Local

அமைச்சர் லால் காந்தை போன்று ராஜபக்ச குடும்பம் செல்வந்தர்கள் இல்லையாம்!!

அமைச்சர் லால் காந்தை போன்று நாங்கள் செல்வந்தர்கள் இல்லை. ராஜபக்‌ஷர்கள் ஒரு சதம் கூட மக்கள் நிதியை மோசடி செய்யவில்லை. ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் 159 உறுப்பினர்கள்

Read More
Local

வெளிநாடொன்றில் ஹீரோவாக செயற்பட்ட இலங்கையர்!

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் விமானிகளை பாதுகாப்பாக மீட்ட இலங்கையர் ஒருவருக்கு, அந்நாட்டு அரசு சட்டப்பூர்வ வதிவிட அனுமதியை வழங்கி கௌரவித்துள்ளது. இதன் மூலம் நாடு

Read More
Local

இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

Read More
Up Country

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஒருவர் பலி – மூவர் காயம்

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார்

Read More
Local

தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் காணாமல் போயிருந்த மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை

Read More
Local

கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றிச் செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்துப் கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு

Read More
Local

இலங்கையில் ஏப்ரல் 10 முதல் 15 வரை வீதி விபத்துக்களால் 44 பேர் உயிரிழப்பு

ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டு

Read More
Local

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகடுகள் முறையான தரநிலைகளுக்கு அமைய இல்லாவிடின், அத்தகைய வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்துப்

Read More