Local

Local

சென்னை – கொழும்பு விமான சேவைகள் இரத்து

போதியளவிலான பயணிகள் இன்மையால் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை (chennai) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை (srilanka) , பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான்

Read More
Local

கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்!

நேற்றைய (04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு

Read More
Local

சிதறிப் போகும் கட்சிகள்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களை இம்முறை பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரசாரச் செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எதிர்வரும்

Read More
Local

நான்கு வயது இலங்கை சிறுவன் உலக சாதனை!

கிண்ணியா மண்ணைச் சேர்ந்த N.Mohamed Aqlaan Bilaal என்னும் சிறுவன் தனது எண் கணித அறிவால் நான்கு வயதிலேயே உலக சாதனை படைத்துள்ளார். பத்தின் அடுக்கில் நூறாம்

Read More
Local

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தினம் மிக விமரிசையாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில்

Read More
Local

முன்னாள் ஜனாதிபதி ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்?

மத்திய வங்கி நிதி மோசடி வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என அநுர அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி

Read More
Local

ரணிலின் திட்டத்தை தொடர அநுர அரசு முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை காணி

Read More
Local

கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக  கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின்

Read More
Local

காணியை விற்று வாழ்ந்து வருவதாக சந்திரிகா தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் போது, தனது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து

Read More
Local

இலங்கையில் எரிபொருள்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Ceypetco எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது. பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.21 குறைக்கப்பட்டு ரூ. 311 ஆகவும், ஒட்டோ டீசல்

Read More