Local

Local

இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை ஆரம்பம்!

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்

Read More
Local

யோஷிதவிடம் ஏழு துப்பாக்கிகள்

கடந்த அரசாங்கங்களால் துப்பாக்கி வழங்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷவும் அடங்குகிறார். இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக சுமார் 7 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Read More
Local

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு இந்த

Read More
Local

கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால்

Read More
Local

புதிய கூட்டணிக்கு ரணிலே தலைவர்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள்

Read More
Local

இலங்கையில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட

Read More
Local

இலங்கை அரசியல் வரலாற்றில் ‘யானை’ சின்னம் இல்லாத பொதுத்தேர்தல்!

  இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய

Read More
Local

ஜோன்ஸ்டனுக்கு முந்தைய அரசிடமிருந்து 8 துப்பாக்கிகள் கிடைத்தன

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்காப்புக்காக பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து

Read More
Local

கண்டியிலும், மாவனெல்லயிலும் இடம்பெறும் ஆசிரியர்களுக்கான இலவச பயிற்சி பட்டறை

ஆரம்ப பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தன்னார்வ ஆசிரியர்கள் டிப்ளோமா மற்றும் இளங்கலை மாணவர்கள் கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அத்துடன் பெற்றோர்களும் பங்குக் கொள்ளும் சந்தர்ப்பம். KANDY

Read More
Local

இலங்கையில் ஜனவரி முதல் வாகன இறக்குமதி?

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகன இறக்குமதிகளுக்கு அனுமதியை வழங்குவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு

Read More