Local

Local

இலங்கையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அபாய வலயங்களில்!!

5,000க்கும் அதிகமான வீடுகள் அதிக அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார். ‘டித்வா’ புயல்

Read More
Local

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்கு?

இந்த நாடாளுமன்றத்திற்கு வருவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க என்னிடம் கூறியுள்ளார். அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார்.

Read More
Local

இலங்கையில் வாகன விற்பனையில் பாரிய வீழ்ச்சி!!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து

Read More
Local

இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு

Read More
Local

2025 இறுதியில் அரசியல் களத்தில் நிலவும் அமைதி 2026 ஆம் ஆண்டிற்கான சவாலா?

சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் இடம்பெற்ற இந்த ஆண்டின் இறுதியில், அரசியல் துறையில் நிலவும் கடும் அமைதி அரசியல் ஆய்வாளர்களின் கடும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட

Read More
Local

மஹிந்த ஆட்சியில் நடந்த மோசடி! சர்வதேச அமைப்பு வெளியீடு!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய

Read More
Local

எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு

Read More
Local

இலங்கையில் புயல் காரணமாக 3.74 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

‘டித்வா’ காரணமாக இலங்கையில் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயல்

Read More
Local

கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி!!

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக

Read More
Local

இலங்கையை தாக்கிய புயல் 41 பில்லியன் டொலர் நேரடி சேதம்!!

இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் தாக்கம் காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக

Read More