Local

Local

சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு நிதியுதவி

இலங்கைக்கு ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (30) இதனை அறிவித்துள்ளது. இந்த நிவாரண

Read More
Local

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு கடன் உதவி

தொடர்ச்சியான அனர்த்தங்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், ‘RE-MSME’ கடன் திட்டத்தின் கீழ் நிதி சலுகையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Read More
Local

இறக்குமதி பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை…!!!

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த

Read More
Local

இலங்கையில் வாகன இறக்குமதி மூலம் வரலாறு காணாத வருமானம்

திணைக்களம் தற்போது இந்தத் திருத்தப்பட்ட இலக்கைத் தாண்டி 2,497 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.சுங்கத் திணைக்களத்தால் அமுல்படுத்தப்பட்ட புதிய வரி வசுலிப்பு முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் வருமான அதிகரிப்புக்கு

Read More
Local

இலங்கை வந்தார் பிரபு தேவா…!!!

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்

Read More
Local

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை

Read More
Local

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.

Read More
Local

வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத்

Read More
Local

இலங்கை முன்னாள் அமைச்சருக்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த

Read More
Local

இலங்கை நிச்சயம் மீண்டெழும்!!!

பேரிடர் பாதிப்பில் இருந்து இலங்கையானது நிச்சயம் மீண்டெழும். இருந்த நிலையைவிட நிச்சயம் நாம் சிறந்த நிலைக்கு முன்னோக்கிச் செல்வோம். இலங்கை மீண்டெழுவதற்காகச் சர்வதேச நாடுகள் தம்மால் முடிந்த

Read More