Local

Local

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன் ரூபா நட்டம்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார்

Read More
Local

‘E-நீதிமன்றம்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை

Read More
Local

இலங்கை மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் ஒப்பந்தங்கள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கு கல்வி, உயர் கல்வி, தொழில்கல்வி அமைச்சராக  பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனுடன்

Read More
Local

“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கியாக” கௌரவிக்கப்பட்டது HNB

  இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, ஐக்கிய இராச்சியத்தின் (UK) “The Banker” சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை “2025 ஆம் ஆண்டின்

Read More
Local

இலங்கையில் இளையோரிடம் அதிகரிக்கும் HIV தொற்று!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக திர்ச்சித தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள்

Read More
Local

மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமண பதிவுசான்றிதழ்கள் அழிவு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப்

Read More
Local

22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

Read More
Local

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 22,522 குடும்பங்கள்

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைந்துள்ள

Read More
Local

காசோலை மோசடி! விகாராதிபதியை கைது செய்ய உத்தரவு!!

தொழிலதிபர் ஒருவருக்கு பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்த விகாராதிபதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம

Read More
Local

ரவி – அர்ஜுன் மீதான வழக்கு ஒத்திவைப்பு…!!!

முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்

Read More