Local

Local

உலக சந்தையில் உர விலை உயர்வு!!

உலக சந்தையில் உர விலைகள் உயர்ந்து வரும் நிலையில், இலங்கையிலும் உர விலைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார். இன்று

Read More
Local

சுற்றுலாத் துறையை மேம்படுத்த 40 நாடுகளுக்கு இலவச விசா

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்

Read More
Local

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர்

Read More
Local

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரோஹித்தவின் மருமகன்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை பயன்படுத்தி, பதிவு

Read More
Local

எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கின் தீர்ப்பு – 1 பில்லியன் டாலர் இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு கப்பல் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்

Read More
Local

ஷாருக்கானுக்கு பதிலாக இலங்கை வரும் ஹிருத்திக் ரோஷன்

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன், இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், “City of Dreams” எனும் பிரமாண்ட விருந்தகத்தின் திறப்பு விழாவில் பிரத்யேக விருந்தினராக

Read More
Local

13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம்

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக உலகளாவிய ஆய்வு எச்சரிக்கிறது. மன நலனை பாதுகாக்க தாமதமாக ஸ்மார்ட்போன்

Read More
Local

ராஜிதவின் சீராய்வு மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு!!

பிணையில் விடுவிக்க மறுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த

Read More
Local

தேசிய ஊடகக் கொள்கை வரைவு வௌியீடு!!

இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் திகதியில் இருந்து தேசிய ஊடகக் கொள்கை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த

Read More
Local

ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

Read More