முதலைக்கு இரையாகும் முதலைகள்!!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் நபர் ஒருவர் மேலும் மூன்று பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை களப்பிலிருந்து வெளிவந்து அந்த
Read Moreகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் நபர் ஒருவர் மேலும் மூன்று பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை களப்பிலிருந்து வெளிவந்து அந்த
Read Moreமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட அவரின் மகனும் இலங்கை கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல்
Read Moreஇலங்கை பொருளாதார முன்னேற்றத்திற்கான மென்மையான பாதையில் பயணிக்கும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் ஆகிய இரண்டு பெரும்
Read Moreகடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும் விஞ்சாத தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுவோருக்கு அறவிடப்படும் நிறுத்தி வைத்தல் வரியை 5 சதவீதத்திலிருந்து
Read Moreஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விரைவில் டிஜிட்டல் மயமாக்கலைக் கூட்டுத்தாபனம்
Read Moreஅதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர்
Read Moreமுன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read Moreஇலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு (70 சதவீதம்) இரத்தினக் கற்கள் படிந்துள்ளதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் மதிப்பிடுகிறது. அத்துடன், உலகில் காணப்படும்
Read Moreஅதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள
Read Moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் வாக்காளர் தளமான தேசிய மக்கள் சக்தி இயக்கம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டதாக பிவிதுரு ஹெல
Read More
You must be logged in to post a comment.