Local

இலங்கையில் கொரோனாவின் பேரழிவுகள் இந்தியாவை மிஞ்சிவிட்டன!

இலங்கையின் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, அது இந்தியாவில் ஏற்பட்ட மரணங்களை விட 10 மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பததிவு ஒன்றை இட்டுள்ள அவர், இலங்கயைில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் போது அது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்ககையில் தற்போது ஏற்பட்டு வரும் கோவிட் மரணங்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட மரணங்களை விட அதிகம் எனவும் அங்கம்பொடி கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading