Local

இலங்கை தூதரக பாதுகாப்பு இல்லத்தில் இருந்த பணிப்பெண்கள் 14 பேரில் ஒருவர் கர்ப்பிணி!

ஓமானில் உள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 14 பேர் இன்று (ஜன 20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களில் 8 பேர் தாங்கள் பணிபுரிந்த வீடுகளில் சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தொழிலாளர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்ட பெண்களாவர்.

இன்று நாடு திரும்பியவர்களில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading