காசாவில் பதற்றம்! இஸ்ரேலிய படைகளுக்கு பாரிய உயிர் சேதம்!!
(News Sources – Aljazeera)
காசா அல்-ஜைத்தூன் பகுதியில் பெரும் போர் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து Aljazeera ஊடக ஆய்வாளர் கூறுவதாவது:
அல்-ஜைத்தூன் பகுதியில் நடைபெற்ற சண்டையை இஸ்ரேலிய இராணுவம் ‘இரத்தம் தோய்ந்தது’ என வர்ணித்துள்ளது
மேலும் பெரும்பாலான காயங்கள் தீவிரமானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
இந்த எதிர் தாக்குதல் சம்பவங்களின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தோரை வெளியேற்ற இஸ்ரேலிய இராணுவம் 6 ஹெலிகாப்டர்களை அனுப்பியது.
காணாமல் போன வீரர்கள் குறித்து தகவல்கள் வெளியிட இஸ்ரேல் தடை விதித்தது.
(Aljazeera)

You must be logged in to post a comment.