Author: Editor

Local

தமிழ்நாடு அரசியல் கொந்தளிப்பு! இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா?

தமிழ்நாடு கொந்தளித்தாலும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. எனினும், இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்று கொடுக்க நினைத்தால், அது இந்தியாவால் மட்டுமே சாத்தியமாகும் . புலிகளின்

Read More
Local

ரணிலுக்கு 29 அநுரவுக்கு 5 மட்டுமே!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் 29 ஒருங்கிணைப்பு செயலாளர்களை நியமித்து, அவர்களுக்கு வாகனம், எரிபொருள் கொடுப்பனவுகள், சம்பளம் என அனைத்து வசதிகளையும் வழங்கியுள்ளார். எங்கள் ஜனாதிபதி 5 ஆலோசகர்களை

Read More
World

ஆபாச வலைத்தளங்களை பயன்படுத்த தடை!!

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது “புர்கினா பாசோ நாட்டில் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. குடிமக்கள் இனி இந்த தளங்களைப்

Read More
Local

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை!

  இஸ்ரேலில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த 38 வயதுடைய இலங்கையர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தரிந்து ஷானக

Read More
Local

கோட்டாபயவுக்கு மீண்டும் நெருக்கடி : …!!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் காவல்துறை மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள்

Read More
Local

இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF!

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என

Read More
Local

கொரோனா தொற்றின் பின்! நீரிழிவு நோய் அதிகரிப்பு!!

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடைய நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, இந்த நிலைமையை

Read More
Local

வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம்

Read More
World

டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! டி.என்.ஏ. பரிசோதனையில் வெளியான தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட

Read More
Local

இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்!

நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும்

Read More