Author: jasi

Local

அரசின் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாகப் பதவி துறக்கத் தீர்மானம்!

அரசில் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் கூட்டாகத் துறப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

Read More
FeaturesLead NewsLocal

இனவாதிகளின் கையில் நாடு; வேடிக்கை பார்க்கின்றது அரசு! – மிரட்டல்களுக்கு அடிபணியாது இனக் கலவரம் ஏற்படாது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தன் வலியுறுத்து

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாட்டைத் தமது கைகளுக்குள் இனவாதிகள் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

Read More
Lead NewsLocal

இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைகின்றது காலக்கெடு! – கண்டியில் சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி

Read More
Lead NewsLocal

மோசமடைகின்றது தேரரின் உடல்நிலை! – நேரில் பார்வையிட்டார் பேராயர்; கண்டியில் கடைகளுக்குப் பூட்டு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி

Read More
LocalNorth

2005 தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் தமிழர் செய்யக்கூடாது! – யாழில் கூறினார் விஜயகலா

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை இனிவரும் தேர்தல்களிலும் இழைக்கக்கூடாது எனக் கேட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர்

Read More
Lead NewsLocalNorth

தீர்வு முயற்சியில் இருந்து விலகிவிடவில்லை அரசு! – யாழில் ரணில் உறுதிபடத் தெரிவிப்பு

“இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.”

Read More
FeaturesLead NewsLocalNorth

தமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார்; இனி நிதானமாக முடிவெடுப்போம்! – ரணில் முன் மாவை காட்டம்

“நாம் ஆதரவளித்து கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆகவே, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள

Read More
Lead NewsLocalNorth

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் ஆட்சியைப் பிடிக்கச் சிலர் முயற்சி! – யாழில் ரணில் சாடல்

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் சிலர் இன மோதலை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான இனமோதல்களை ஒரு குழுவே திட்டமிட்டு மேற்கொள்கின்றது. அந்தக் குழு நாட்டில் பல

Read More
LocalNorth

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பரிதாபப் பலி! – நெடுங்கேணியில் இன்றிரவு சம்பவம்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

Read More