சஹ்ரான் பற்றி மூடிய அறைக்குள் நாலக டி சில்வா சொன்னது என்ன?
“முகப் புத்தகத்தில் பதிவேற்றப்பட்ட விடயங்கள் மற்றும் பரப்புரைகள் என்பவற்றைக் கண்காணித்து சஹ்ரான் ஹாசீம் என்ற நபருக்கு ஐ. எஸ். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம்
Read More“முகப் புத்தகத்தில் பதிவேற்றப்பட்ட விடயங்கள் மற்றும் பரப்புரைகள் என்பவற்றைக் கண்காணித்து சஹ்ரான் ஹாசீம் என்ற நபருக்கு ஐ. எஸ். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம்
Read Moreஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
Read More“கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்துத் துன்புறுத்தப்படுவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா?”
Read Moreமேல் மாகாணத்துக்கானப் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More“முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்துக்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை இன்னொரு ‘மற்றவர்’. முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து தோழமையோடு நிற்போம். நேர்ச் சிந்தனையுள்ள
Read More“கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை இராஜிநாமா செய்யும் நிலைமைக்குத் தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை
Read Moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முற்பகல் அவசர சந்திப்பு நடைபெற்றது.
Read More“அமைச்சுப் பதவிகளை நாம் துறந்தாலும் அரசைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாகச் செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்
Read Moreசிங்கள இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த
Read Moreஅமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்த
Read More
You must be logged in to post a comment.