Author: jasi

Sports

இந்தியாவுக்கு முதல் வெற்றி! – தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது தோல்வி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.

Read More
Lead NewsLocal

மங்கள, ராஜித, சதுர ஆகியோரே காவியுடைகளின் அடுத்த இலக்கு! – கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கு வரத் தடை

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரை கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என கம்பஹா

Read More
FeaturesLead NewsLocal

இனவாதிகளுக்கு உரிய தருணத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தக்க பாடம்! – கூண்டோடு பதவி துறந்ததை வரவேற்கின்றார் சம்பந்தன்

“இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி

Read More
Local

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயார்! – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேமாட்டேன்! – மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை; மைத்திரி தடாலடி அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

Read More
Local

உடனடிப் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆலோசனை!

உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச மேல் மட்டத்தில் ஆராயப்படுகின்றது. நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நடந்த சந்திப்பில் இது பற்றி பேசியிருக்கும் பிரதமர்

Read More
Local

நாடாளுமன்றத்துடன் மீண்டும் மோதத் தயாராகிறார் மைத்திரி! – தெரிவுக்குழு விசாரணையை உடன் நிறுத்துமாறு பணிப்புரை

நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேற்கொள்வதாகக் கூறி – அதனை

Read More
FeaturesLead NewsLocal

என்னை வைத்து என் சமூகத்தைப் பழிவாங்காதீர்! – குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனையை ஏற்கத் தயார்; சபையில் ரிஷாத் அதிரடி

“என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரணதண்டனையை எனக்குத் தாருங்கள்.  ஆனால், என்னை வைத்து என் சமூகத்தைப் பழிவாங்காதீர்கள்.” – இவ்வாறு அகில இலங்கை மக்கள்

Read More