இந்தியாவுக்கு முதல் வெற்றி! – தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது தோல்வி
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.
Read Moreஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.
Read Moreஅமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரை கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என கம்பஹா
Read Moreகிழக்கு மாகாணத்துக்கானப் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More“இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி
Read Moreகட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்
Read Moreஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
Read Moreஉடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச மேல் மட்டத்தில் ஆராயப்படுகின்றது. நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பில் இது பற்றி பேசியிருக்கும் பிரதமர்
Read Moreநாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேற்கொள்வதாகக் கூறி – அதனை
Read Moreஇன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ‘புதுச்சுடர்’ குழுமத்தின் இனிய வாழ்த்துகள்!
Read More“என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரணதண்டனையை எனக்குத் தாருங்கள். ஆனால், என்னை வைத்து என் சமூகத்தைப் பழிவாங்காதீர்கள்.” – இவ்வாறு அகில இலங்கை மக்கள்
Read More
You must be logged in to post a comment.