Author: jasi

World

11 ஆயிரம் கிலோ குப்பைகள், கழிவுகள் எவரெஸ்ட்டில் இருந்து அகற்றப்பட்டன! – 4 சடலங்களும் கண்டெடுப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ எடையுடைய குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி முதல்

Read More
World

ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! எகிப்தில் 8 பொலிஸார் சாவு!!

எகிப்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பொலிஸார் பலியாகினர். எகிப்து நாட்டில் மத்திய பெருங்கடல் மற்றும் செங்கட லுக்கு அருகே சீனாய் தீபகற்பப் பகுதி அமைந்துள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: மைத்திரியைக் கடாசினார் பூஜித! – புலனாய்வுத்துறைப் பணிப்பாளரும் சிக்கினார்

“உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பதவியை இராஜிநாமா செய்தால் தூதுவர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொன்னார். அதேபோல

Read More
Local

முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரையும் கைதுசெய்! – போர்க்கொடியை உயரத் தூக்கினார் ஞானசாரர்

“குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அரசு கைதுசெய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் பின்னர் நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றவாளிகள்

Read More
FeaturesLead NewsLocal

பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் பங்கேற்ற வேண்டாம் என எனக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் ‘MY3’ – பூஜித பரபரப்பு சாட்சியம்

“தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் என்னைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்திருந்தார்” என கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித

Read More
Lead NewsLocal

கூட்டாகப் பதவி துறந்தமை ஏன்? மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்குவோம்! – சபையில் ஹக்கீம் அறிவிப்பு

“முஸ்லிம் அமைச்சுப் பதவிகளைக் கூட்டாக இராஜிநாமா செய்தமை குறித்து பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு விரைவில் நேரில் விளக்கமளிக்கப்படும்.”

Read More
Local

காடையரின் வெறியாட்டத்துக்கு நீதி இல்லையேல் போராடுவோம்! – ஹக்கீம் தெரிவிப்பு

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை, இந்தத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் மீது காடையர்கள் மேற்கொண்ட வெறியாட்டங்களுக்கும்

Read More
Sports

வளர்மதி – நியூ பவர் மோதல்: பிரதம அதிதி மாவை எம்.பி.!

யாழ். தென்மராட்சி மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், அமரர்களான சி.கனகரத்தினம் மற்றும் பொ.செல்வராசா ஆகியோரின் ஞாபகார்த்த துடுப்பாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 26ஆம்

Read More
LocalNorth

இரத்தக் கண்ணீர் வடிக்கும் நாகபூசணி அம்மன் சிலை!

வவுனியா – சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசணி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையின் ஒரு கண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More
Local

புத்தரின் நல்ல பாதையைப் புரியாத முட்டாள் தேரர்கள்! – அமைச்சர் மங்கள சாட்டை

“தன்னைக் கொல்ல வந்த தேவதத்தருக்குக் கூட விகாரையைத் தடை செய்யவில்லை புத்த பெருமான். உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும். கவலையில்

Read More